Friday, October 14, 2016

நீயும் நானும்

உன் விழிகள் போதுமே பார்த்துக் கொண்டிருக்க
இனி எங்கே நான்  தேநீர்  பருக
உன் மடி  மேல் என் தலை வைத்து   நீ தலை கோதிக்கொண்டிருக்க
இனிமேல் நான் எங்கு  தூங்க.
மணி நேரம் பல  ஆனாலும் பசி இல்லை தூக்கம்  இல்லை எனக்கு
என்று பொய் தான் சொல்லுவேன் அன்பே
நீ என் அருகில் இருக்கும் இந்த  மணித்  துளிகள் போதும்  அன்பே
இனி நான் சொர்க்கம் போனாலும் இந்த  நேரம்  தான்  இனிமையடி

No comments:

Post a Comment