Friday, October 29, 2010

அவள் கண்கள் பார்த்ததும் கோபம்
என் மேலேயே எனக்கு
உயிரிருந்தும் உறைந்து சிலை ஆகிறேன்
அந்த ஒரு நொடியில் அதனால்.

No comments:

Post a Comment