விழியும் விழியும் ஒரு நொடி உரச
உன் விழியே ஒரு கணம் பல கதை பேச
கண்ணும் கண்ணும் பார்த்துக் கொண்ட சில நிமிடங்கள்
பல வருடம் வாழ்ந்ததுபோல் உள்ளம் சொல்ல
வார்த்தை எதற்கு பாஷை எதற்கு
தேவையில்லை என் கண்மணி.
என் காதல் சொல்லும் பாஷை மட்டும்
புரிந்துகொள் என் கண்மணி.
Friday, October 29, 2010
Subscribe to:
Posts (Atom)