Tuesday, November 5, 2013

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
ஆயிரம் முறை  பேசிக்கொண்டார்கள் அப்படியே இருவரும்  அன்று
இன்று இருவர் கையிலும் நோக்கியா
 இனி எங்கே நோக்க